காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்!

தமிழ்நாட்டிலே சக்கரம் முழுமையாகச் சுழன்று வந்ததே! எந்த பார்ப்பனர்கள் கம்யூனல் ஜி.ஓ., வகுப்புரிமை கூடாது என்று கோர்ட்டுகளுக்குச் சென்று ஒழித்துக் கட்டினரோ அவர்களே இன்று, சமூகநீதியை இனி அசைத்துவிட முடியாது என்பதை உணர்ந்து, சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்ற பரிதா பத்திற்குரிய கணவனைப் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு எங்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று அன்றைய முதல்வர் கலைஞரை, திராவிடர் கழகத்தை அணுகவில்லையா? அது எதைக் காட்டுகிறது? இதுபோன்ற வகுப்புவாரி உரிமைக் குரல் சமூகநீதி கோரி இனி பல மாநிலங்களிலும் ஓங்கி ஒலிக்கவே செய்யும்; அது காலத்தின் கட்டா

Source: காந்தியார் மாநிலத்திற்கு பெரியார் சென்றுவிட்டார் அடிமை ஜாதிகள் இனி விடமாட்டார்!

1 Comment

Leave a comment